“வெளியே வா காட்டுகிறேன்” – சமல் – பொன்சேகா சபையில் சண்டை

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதனால் சபையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும், எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் … Continue reading “வெளியே வா காட்டுகிறேன்” – சமல் – பொன்சேகா சபையில் சண்டை